Sunday, March 15, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
செய்திகள்
மாற்ற வந்தவன்

முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து..!!

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பெருந்துக்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று(03/11/2018) இரவு சென்னையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இன்று(04/11/2018) அதிகாலை 03.15 மணியளவில்...
செய்தியாளர்

தண்ணீரோடு கண்ணீர்… எப்பொழுது தான் விடை கிடைக்கும்…!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் எரிப்புரக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர்.. இந்த பகுதியில் வெகு நாட்களாகவே குப்பைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. மற்றும் மழை காலம் வந்து விட்டால் இந்த மக்களுக்கு தண்ணீரோடு கண்ணீரும்...
மாற்ற வந்தவன்

திருச்சியில் மர்மமான முறையில் இறந்த 31 மான்கள்!

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் அடுத்தடுத்து 31 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் 190 மான்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பூங்காவில்...
புரட்சியாளன்

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் எதிர்வரும் (4/11/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சரியாக 10 மணியளவில் மதுக்கூரில் உள்ள அன்னை கதீஜா ஹாலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அடுத்த கட்ட சமூக பணிகளை...
admin

அதிரை அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள சேண்டாக்கோட்டை அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. இன்று காலை முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டைய நோக்கி சென்ற வாகனமும், பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி வந்த வாகனமும்...
admin

அதிரையருக்கு சவூதியில் பிரிவு உபசார விழா…!

  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த கேப்டன் என்று எங்களால் அன்புடன் அழைக்கக்கூடிய எம்.எஸ் முஹம்மது மன்சூர் (வயது 60). 25 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதியில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக்...