
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
பட்டுக்கோட்டை கொலை வழக்கு, 9 பேர் நீதிமன்றத்தில் சரண்….!
பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 வாலிபர்கள் சரண் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி...
தூதஞ்சல் முறையாக கரை சேருமா..??!
தூதஞ்சல் .... கரை சேருமா?
காலத்திற்கேற்ப நவீனங்கள் நம்மை ஆட்படுத்திய காலத்தில், அஞ்சல் முறையை மறந்து தனியார்களின் தூதஞ்சலுக்கு துணை நிற்க்கிறோம்.
அலுவலகம் முதல் ஆண்டிக்காட்டுக்கு அஞ்சல் அனுப்புவது வரை நாம் தூதஞ்சலையே நம்ப வேண்டியுள்ளன.
அனால்...
அதிரையில் நாளை நடைபெற இருந்த இலவச மருத்துவ முகாம் இடமாற்றம் !
அதிரை வயன்ஸ் கிளப் நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் நாளை ( 26.10. 2018 ) அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருந்தது. சில தவிர்க்க முடியாத...
Breaking News : 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்-ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு…தப்பியது அதிமுக...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
ஜித்தாவில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய கனமழை..!
சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
ஜித்தாவில் சில நாட்களாக சுட்டவெயில் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில் இன்று (24/10/18) இரவு
இடி மின்னலுடன் கூடிய...
ஊரெல்லாம் ரோடு போட்டுவிட்டு சோற்றுக்கு என்ன பண்ணப் போறீங்க ?
நாடு முழுவதும் விளைநிலங்களை ஆக்கிரமித்து சாலைகள் போட்டால் அடுத்த தலைமுறைக்கு கல்லும், மண்ணும்தான் மிஞ்சும் என உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக...









