Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
செய்திகள்
admin

ததஜ மல்லிப்பட்டிணம் கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்….!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டிணம் கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(27.10.2018) காலை வழங்கப்பட்டது. மல்லிப்பட்டிணம் கடைவீதி மற்றும் புதுமனைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ததஜ மல்லிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் மதரஷா...
admin

பிச்சையெடுக்கும் குழந்தைகள் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அமைப்பினர் கலெக்டருக்கு மனு….!

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடை விதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 கோரிக்கை. அதிராம்பட்டினம் பேரூராட்சி தெருக்களில் நேற்று (26.10.2018) வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் 14 வயதுக்குட்பட்ட 3...
admin

குருதியில் குடிநீர் கலந்து விற்பனை திடுக்கிடும் சம்பவம்…!

உத்தரப் பிரதேசத்தில் ரத்தத்தில் குளுகோஸ் தண்ணீரை கலந்து கலப்பட  ரத்தம் தயார் செய்து ஆறு மாதங்களாக விற்பனை செய்து வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். எச்ஐவி சோதனை ஏதும் செய்யாமல் அவர்கள்...
admin

மரண அறிவிப்பு:-மேலத்தெரு ஹாஜிமா ஆயிஷா அம்மாள்..!!

அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகளும், மாயவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மர்ஹூம் ஹாஜி M.M.S அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக்...
admin

மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்…!

மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று(26.10.2018) அன்று மாலை நகர தலைவர் அப்துல் பகத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள்,மல்லிப்பட்டிணத்தில் பரவி வரும் நோய்கள் குறித்தும்,டெங்கு விழிப்புணர்வு, நிலவேம்பு...
மாற்ற வந்தவன்

புறக்கணித்த பொதுமக்கள்! மேடையில் கோபமடைந்த பொன்.ராதாகிருஷ்ணன்!!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளாததால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோபமடைந்தார். வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று...