
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
மல்லிப்பட்டினம் SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் (நேரலை)
திருச்சியில் அக்டோபர் 21 ம் தேதி நடைபெற இருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அதன் நேரலை ஒளிபரப்பு
மரண அறிவிப்பு : ஜாஹிர் உசேன் அவர்கள் !
மரண அறிவிப்பு : கீழத்தெரு புதுக்குடி நெசவுக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மொங்கான் மாமா என்கிற ஓடாவி நெய்னா மூஸா அவர்களின் பேரனும் , பெரிய கடைத்தெரு தீன் ஹோட்டல் மெய்னச்சா என்கிற முஹம்மது...
திமிறிய “புல்லட்” பொடணியில் அடித்து தூக்கிச் சென்ற போலீஸ்.. பெரியகுளத்தில் பரபரப்பு !
பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு போலீஸ் தரப்பில் புல்லட் நாகராஜன் என்று பெயர் தரப்பட்டுள்ளது. காரணம், இவர் புல்லட்டில் பயணித்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டவர் என்பதால்.
சமீபத்தில் வாட்ஸ்...
பாரத் பந்த் : அதிரையும் வெறிச்சோடியது!!
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து பாரத் பந்த் எனும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
இந்த முழு அடைப்பிற்கு பலதரப்பட்ட...
பாரத் பந்த் எதிரொலி மல்லிப்பட்டினத்தில் முழு அடைப்பு…..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்.
பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து தேசம் முழுவதும் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில்...
முழு அடைப்பிற்கு மத்தியிலும் உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை : பொதுமக்கள் அதிர்ச்சி!
இந்தியா முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் பெட்ரோல் , டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
விலை உயர்ந்தது.. இதுமட்டும்தான் பெட்ரோல் , டீசல் விலையில்கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டே...









