
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
விறுவிறுப்புடன் துவங்கிய AFFA அணியின் 15 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி!
அதிரை ஃபிரண்டஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி இன்று துவங்கியது.
இன்றைய முதல் நாள் போட்டியில் வேலங்குடி அணியும், மதுரை அணியும் மோதியது.
முன்னதாக, சிறப்பு விருந்தினர்களாக...
SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் ஆனார் தெஹ்லான் பாகவி…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் தேசிய பொதுக்குழு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது.
தலைவர்:-
முகைதீன் குட்டி பைஜி
து.தலைவர்கள்:-
KKSM தெஹ்லான் பாகவி
பேராசிரியை நாஸ்னி பேகம்,
வழக்கறிஞர் ஷர்ஃபுதீன்...
போலோ பாரத் மாதா கி ஜே…
மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் கொலை; குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பஜார் டண்ட் பகுதியில் மேற்குவங்க பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது...
எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்!!
அதிரையையடுத்த மழவேனிற்காடு பகுதியில் பல வருடங்களாக மின் கம்பம் சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது.
இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்த நிலையில் வெறும் கம்பிகள் மட்டும் சாய்ந்த...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த புக் என்கிற ஹாஜா அலாவுதீன் அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும் , மர்ஹூம் சேக்காதி அவர்களின் மருமகனும் , சேக்தாவூது , முகம்மது இக்பால் , ராஜா முகம்மது...
சென்னையில் அதிரையர் மரணம் (அன்சாரி கேப் மார்ட் அன்சாரி அவர்களின் மனைவி)
அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் அன்சாரி (அன்சாரி கேப் மார்ட்) அவர்களின் மனைவி ஹதீஜா அம்மாள் சென்னை மன்னடி ஜோன்ஸ்தெருவில் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னால்லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா...








