
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா ?
அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் இருந்து மூன்று முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைப்பிரிவுகள் உள்ளன.
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை , ஆலங்குடி...
அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து காலிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் காஜாமலை திருச்சி அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக...
அதிரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி !
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கரிசவயல் பகுதியில் இன்று (05.07 2018) ஒருவர் சாலை ஓரம் சென்றுகொண்டு இருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் அந்த...
அதிரையில் மின் வயர்களை அறுத்து செல்லும் லாரிகளால் அவதி !!
அதிராம்பட்டினத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தேங்காய் விவசாயம் அதிகமாக உள்ள பகுதி இப்பகுதியில் விளையும் தேங்காய்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்கள்.
இவர்கள் வாங்கும் தேங்காய்களை மட்டை உரித்தே எடுத்து செல்கின்றனர்.
இதில்.சேமிக்கப்பட்ட மட்டைகளை...
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது – தேசிய...
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க , பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நீண்ட நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மே மாதம்...
அதிரையரின் இருசக்கர வாகனம் இசிஆர் சாலையில் திருட்டு…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனம் திருட்டு.
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி.இவர் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார். வேலையை முடித்துவிட்டு திரும்புகையில்...









