
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து அரையிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர்....
குடிநீர் விநியோகம் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
அதைப்போன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள கரம்பயம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
இதனால்...
நீண்ட மாதங்கால ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பம்,மின்வாரியம் மாற்றியமைக்க வேண்டுகோள்..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் கரையூர் தெரு நுழைவாயிலில் அமைந்துள்ள பீயத்து பாலம் அருகே அமைந்திருக்கும் மின்கம்பம் (TP267) பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
மின்கம்பமானது பழுதடைந்து பல மாதங்களாகிவிட்டது இதனை மின்சார வாரியம் கவனத்தில்...
அதிரையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு !
அதிராம்பட்டினம் மெயின்ரோட்டில்(ஹபீபா ஹைப்பர் மால் எதிராக) உள்ள மின்மாற்றியிலிருந்து அப்பகுயில் உள்ள வனிக நிறுவனங்களுக்கு உயரழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
முன்னதாக நன்கு உயரமாக.கட்டப்பட்ட அக்கம்பிகள் தற்போது தொய்வு ஏற்பட்டு தாழவாக...
மரண அறிவிப்பு ~ திமுக மீராஷாகிப் அவர்கள்…!!
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் க.மீ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மரைக்காயர் அவர்களின் மருமகனும், க.மீ.மு ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் வைமூ முகமது முகைதீன்...
அதிரையில் ஜெக்கரிய்யா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை துவக்கம் !!
அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மா.மா.செ.நல்ல அபுபக்கர் மரைக்காயர் அவர்களால் 1954ல் மர கட்டில் வேலைபாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.
பிறகு மர்ஹூம் N.A.ஜக்கரியா அவர்களால் (ஹலீமா பர்னிச்சர்) என்ற பெயரில் தொடரப்பட்டு தற்போது ஜக்கரியா...









