
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
கொரியாவில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள் !(படங்கள் இணைப்பு)
உலகளாவிய அளவில் அதிரையர்கள் வியாப்பித்துள்ளனர். அவர்கள் வசிக்கும் நாடுகளில் இன்று ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தென்கொரியாவில் வாழும் அதிரையர்கள் பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்களை நமது அதிரை எக்ஸ்பிரஸ்...
பிலிப்பைன்சில் உற்சாகமாக பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள் !
உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை...
ஜப்பான் வாழ் அதிரையர்களின் உற்சாகமான பெருநாள் சந்திப்பு !(படங்கள் இணைப்பு)
உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை...
மரண அறிவிப்பு : கதிஜா நாச்சியார் அவர்கள் !
மரண அறிவிப்பு : மேலத்தெரு மரைக்கான் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் க.மு. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகளும் , மர்ஹூம் பி.மு. முஹம்மது மதீனா அவர்களின் மனைவியும் , மர்ஹூம் நசீரா சவுண்ட்...
குளச்சல் பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலால் நோன்புக்கு தடை ததஜ அறிவிப்பு !!
நோன்பு பெருநாள் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் குளச்சல் பகுதியில் பிறை பார்த்ததாக அல்லாஹ் மீது ஆனையிட்டு வெளி வந்த வீடியோ ஆதராரத்தை வைத்து...
அதிரையில் நபி வழி பெருநாள் தொழுகை..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை சர்வேதேச அடிப்படையில் நபி வழி பெருநாள் தொழுகை 15.06.2018-வெள்ளிக்கிழமை அன்று
காலை 7 மணிக்கு
பெருநாள் தொழுகை நடைபெறும் ..
இடம்: காட்டுக்குளம் அருகில் கல்லுக்கொல்லை
தொடர்புக்கு :+91 7373070600 / +91 8124500455
அனைவரும்...









