
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி…
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பில் இன்று(11.6.2018) இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஔரங்கசிப்,மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சை ஆகியோர்...
அதிரையில் குடிநீர் வர உத்தரவாதம் தரப்பட்டதால் போராட்டம் ரத்து..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக ரமளான் மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர் என...
அதிரை கடற்கரைத்தெரு தீனுள் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் தீனுள் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீனுள் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நேற்று...
அதிரை மின்வாரிய கவனத்திற்கு!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மின்வாரியத்திற்கு உட்பட்ட சுரைக்கா கொள்ளை பகுதியில் அமைந்து உள்ள மின்கம்பம் பலவருடமாக பழுதுஅடைந்து ஆபத்தானநிலையில் காணப்படுகிறது. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும்...
அதிரை சிட்னி கிரிக்கெட் அணியினர் நடத்திய இப்தார் சந்திப்பு…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிட்னி கிரிக்கெட் அணியினர் இன்று(9.6.2018) இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள விளையாட்டு வீரர்கள் சமூக ஆர்வலர்கள்,...
புதியதலைமுறை வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம்…!!
கோவை,
கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை ...








