
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
முளை கட்டிய பயிரில் என்ன இருக்கு.?அவற்றின் பயன்கள்..!!
முளை கட்டிய பயிர்களை சாப்பிடுங்கள்..பிறகு பாருங்கள் எப்படிப்பட்ட நன்மை கிடைக்கிறது என்று....
முளை கட்டிய பயிரில் என்ன இருக்கு?
1. ஊட்டச்சத்துக்கள் கிரகித்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக, பி12, இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது.
2. அதிகப்...
6வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கு,குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு…!
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்து அவருக்கு தூக்கு தண்டனை அளித்து உத்தரவிட்டார் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரூர்...
சென்னை புதுகல்லூரி விளையாட்டு விழாவில் அதிரை இளைஞர்கள் சாதனை!!
சென்னையில் புதுகல்லூரி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகாமையில் அமைத்துள்ளது. இக்கல்லூரியில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பலர் கல்வி பயின்று வருகின்றனர்.இக்கல்லூரின், விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கால்பந்து போன்ற பல...
மரண அறிவிப்பு!! புதுமனைத்தெருவைச் சேர்ந்த – ராபியா அம்மாள்
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.கு.மு அப்துல் சலாம் அவர்களின் மகளும், செ.கு.மு முகமது புஹாரி, செ.கு.மு முகமது சம்சுதீன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் நெ.மு.கா கமால் அவர்களின் மனைவியும், அஜ்மல்கான்,...
அதிரை ASC நடத்தும் 10-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!!
அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 24, 25-02-2018 ஆகிய இரண்டு நாட்களில் 10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர்...
திருச்சியில் அதிரை ரோட்டரி சங்கத்திற்கு சிறப்பு கேடயம்..!!
தஞ்சாவூர் மாவட்டம்; அதிரம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் பல ஆண்டு காலமாக சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது.
ரோட்டரி சங்கம் வருடத்திற்கு ஒரு முறை இலவச கண் பரிசோதனை முகாம் அதிரை மக்களுக்கு இலவச சேவை...









