
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
தஞ்சையில் ஆளுநர் ஆய்வு நடத்துவதற்கு காவிரி உரிமை மீட்புக்குழு எதிர்ப்பு!
தஞ்சை: ஆளுநர் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கருப்புக்கொடியுடன் பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் உயிரிழப்பு!
அரியானாவில் திருமண விழாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆக்கியது.
அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள குல்ஹா நகரை சேர்ந்தவர் விக்ரம்ஜீத் சிங்...
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை அறிவிப்பு, தமிழக முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திண்டுக்கல்லில் 31.12.2017 நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், 60...
தஞ்சாவூர் அருகே தலித்கள் மீது சாதிவெறி கும்பல் தாக்குதல்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் அருகே தலித் கிராமத்தை சாதிவெறிக் கும்பல் தாக்குதல்.
நேற்று முன் தினம் இரவு ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலபட்டு - தெற்கு குடிக்காடு இந்த கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள்...
துப்புரவு தொழில் செய்யும் இந்தியரின் நேர்மையை பார்த்து வியந்த துபாய் போலீஸ்!
துபாயில் பணிபுரியும் இந்தியர் வினகதர் அமானாவின் நேர்மையை பாராட்டி துபாய் போலீஸ் பரிசு கொடுத்துள்ளனர். கடுமையான சட்டதிட்டங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரான துபாய், நேர்மையானவர்களை பாராட்டவும் தவறுவதில்லை.
துபாயின் அல் குவைஸ்...
செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் பெண்!
இங்கிலாந்தில் இதயம் செயலிழந்த பெண் ஒருவர் செயற்கை இதயத்தை பையில் வைத்து அதை தன்னுடன் சுமந்து கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார்.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் ஷெல்வா ஹுசைன் (39) இவருக்கு...









