Friday, January 17, 2025

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் உயிரிழப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அரியானாவில் திருமண விழாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆக்கியது.

அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள குல்ஹா நகரை சேர்ந்தவர் விக்ரம்ஜீத் சிங் இவர் வெளிநாடு வாழ் இந்தியரான சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் திருமண வரேவற்பு நிகழ்ச்சி குல்ஹா நகரில் நடைபெற்றது. அப்போது மணமகனை சுற்றி வந்து உறவினர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நடன சுற்று முடியும் போதும் மணமகனின் உறவினர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு முறை வானத்தை நோக்கி சுட்டபோது திடீரென்று அவர் மீது ஒருவர் மோதினார். எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு குறி தவறி மணமகன் மீது பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமைனயில் கொண்டு சென்றனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

இந்தியாவில் இருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு...

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...
spot_imgspot_imgspot_imgspot_img