
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
ஈரோட்டில் முகாமிட்ட அதிரை அஸ்லம்! எம்.எல்.ஏ தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு!!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் தீவிர...
அதிகரிக்கும் காய்ச்சலால் அவதியுறும் அதிரையர்கள்..!!
பருவமழை காலம் முடிந்த போதிலும் பனியும் குளிரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. வானிலை...
மரண அறிவிப்பு :மகமுதா அவர்கள்..!
புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த நெட்டயர் வீட்டு மர்ஹூம் வாழக்கா இபுராகிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது கனி அவர்களின் சகோதரியும், அப்துல் ஹாரிஸ் அவர்களின் பாட்டியாவும், வாழக்கா செய்யது முகம்மது அவர்களின் தாயாருமான...
மரண அறிவிப்பு : அகமது ராவியா அம்மாள் அவர்கள்..!
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் A. அகமது தம்பி அவர்களின் மகளும், நடுத்தெருவை சேர்ந்த மேஸ்திரி நல்ல முகம்மது அவர்களின் மருமகளும், அப்துல் பரக்கத், சாதிக் அலி இவர்களிஆகியோரின் மாமியாரும், மேஸ்திரி...
அதிராம்பட்டினம் தாலுகா! எம்.எல்.ஏ-யிடம் நேரில் வலியுறுத்தல்!!
தமிழ்நாட்டிலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக திகழும் பட்டுக்கோட்டையை இரண்டாக பிரித்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு...
மரண அறிவிப்பு : O. சையது பஹுருதீன் அவர்கள்!
கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹும் M. ஒலிஷா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் O. பாரூக் அவர்களின் தம்பியும், காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் O. சாதிக் அவர்களின் சகோதரரும்,...








