
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு தோல் நோய் சிறப்பு மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (12.01.2023) வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...
மரண அறிவிப்பு : ஃபாரிஸ் அகமது (வயது 18)
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.க. நைனா முகம்மது, மர்ஹூம் மீ. மு. சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் பேரனும், செய்யது புகாரி அவர்களின் மகனுமாகிய ஃபாரிஸ் அகமது அவர்கள் இன்று 11.01.2023...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (11.01.2023) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...
சவுதி: 2023ல் ஹஜ் செய்ய 1,75,025 இந்தியர்கள்; வரலாற்றில் மிக உயர்ந்தது!
இந்திய ஹஜ் ஒதுக்கீடு 2023 ஆம் ஆண்டிற்கான 1,75,025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்திய தூதரகம் திங்களன்று ட்வீட் செய்தது.
ஜித்தா: ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சவூதி அரேபியா 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவிற்கான...
ஹஜ் 2023: பதிவு விதிகளை சவுதி அமைச்சகம் அறிவித்தது!
முதல் முறை யாத்திரை செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் விண்ணப்பதாரரின் பயணப் பொதியில் துணைவர்களைச் சேர்க்க முடியாது
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இந்த ஆண்டு பதிவு செய்வதற்கான முன்னுரிமை இதற்கு...
பட்டுக்கோட்டைக்கு கஞ்சா கடத்திய தீயணைப்பு வீரர்- மடக்கி பிடித்த போலீஸ்.
முன்புறம் வழக்கறிஞர் ஸ்டிக்கரும், பின்புறம் போலீஸ் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்ட சொகுசு காரில் கஞ்சா கடத்திய தீயணைப்பு வீரர் உள்பட 3 நபர்களை ஒரத்தநாடு காவல் நிலைய போலீஸார் தென்னமநாடு பிரிவு சாலையில் மடக்கிப்...








