
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரை மின் வாரிய பணியாளர்களுக்கு வேறென்ன புடுங்குற வேலை! கடுப்பான கம்யூனிஸ்ட்!! விரைவாக செயல்பட...
அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அடிக்கடி ஏற்படும் மின் தடை, குறைந்த மின் அழுத்தம், ஆபத்தான நிலையில் இருக்கும் மின்...
மரண அறிவிப்பு (காலாவை ஜமாலுதீன் அவர்கள்)!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மீராலெப்பை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது சாலீஹ் அவர்களின் மருமகனும், மர்ஹும் அல்தாஃப், சம்சுதீன், இமாமுதீன் ஆகியோரின் தகப்பானாருமான ஜமாலுதீன் அவர்கள் இன்று(13/09/22) அன்னாரின் நடுத்தெரு இல்லத்தில்...
அதிரை, முத்துப்பேட்டை, மதுக்கூர் பகுதிகளுக்கான மின்தடை அறிவிப்பு!
மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
நாளை 14/09/2022 புதன்கிழமை அன்று மதுக்கூர் 110/33-11 KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு...
அதிரையில் தனியார் பேருந்தின் அலட்சியத்தால் படிகளில் பயணம் செய்யும் பெண்கள் : கரணம் தப்பினால்...
அதிரை அடுத்த மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், முத்துப்பேட்டை, அம்மாப்பட்டினம், போன்ற ஊர்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிரையில் தொழில் செய்து வருகின்றனர்.
மருத்துவம் மற்றும் பள்ளிக் கல்லூரி சார்ந்த தேவைகளுக்கும் அதிரைக்கு வெளியூர் மக்கள் போக்குவரத்தாக...
அதிரை அருகே கொடூரம் : கடலில் மிதந்த பச்சிளம் குழந்தையின் சடலம்!!
அதிரையை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரையாக இருந்து வரும் நிலையில், இன்று காலை கடலில் இருந்து ஒரு சடலம் மிதந்து வந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்திலுள்ள மீனவர்கள், பொதுமக்கள் அருகே...
அதிரையில் உரையாற்றிய PJ : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! (புகைப்படங்கள்)
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நேற்று 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) சிறப்பை விளக்கும் பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த...









