
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு...
அதிரையில் நாளை பகுதிநேர மின் தடை அறிவிப்பு !
அதிராம்பட்டினம் துணை மின் நிலையம் 33/11 KV மின் பகிர்மான வட்டத்திலிருந்து பயனடையும் கிராமங்களான, புதுகோட்டை உள்ளூர்,கருங்குளம், மங்கனங்காடு, கரிசக்காடு,செளந்திர நாயகிபுரம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல்...
தென்னிந்தியாவே திரும்பி பார்க்கும் அதிரை AFFA கால்பந்து தொடர் : ரசிகர்களின் பலத்த ஆதரவோடு...
அதிரை ஃப்ரெண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் AFFA நடத்தும் 20 ம் ஆண்டு தென்னிந்திய அளவிளான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி நேற்று (11.07.2022) ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரை கிராணி மைதானத்தில் துவங்கியது.
தொடர்ந்து...
மரண அறிவிப்பு : முஹம்மது நிஜாமுதீன் அவர்கள்!
மரண அறிவிப்பு : மேலத்தெரு அன்பேலா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் அ.கா. அகமது கபீர் அவர்களின் மருமகனும், அ.கா. ஜபருல்லா அவர்களின் மைத்துனரும், சிராஜுதீன்,...
மரண அறிவிப்பு – கடற்கரை தெரு அப்துல் ரஷீத் –
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் மஜித் அவர்களின் மகனும்,மர்ஹும் முகம்மது மீராசாகிப் அவர்களின் மருமகனும், இதிரீஸ் மரைக்கான்,தீன் முகம்மது,அப்துல் ரஹ்மான் யாசின் அரபாத் இவர்களின் மச்சானும், அஸ்ரப் அலி,இப்ராஹிம்ஷா ஆகியோரின் சகலையும்,பயாஸ்...
அதிரையில் நபிவழி திடல் தொழுகை – NTF அழைப்பு !
தேசிய தவ்ஹீத் கட்டமைப்பு சார்பாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வருகின்ற ஹஜ்ஜு பெருநாள் அன்று நபி வழி திடல் தொழுகை நடத்திட மாநில தலைமையகம் அறிவுறுத்தி இருந்தது.
அதன் பேரில் அதிராம்பட்டினம் NTF கிளை...









