
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரை நகராட்சியில் ஒப்பந்ததாரராகுவதற்கு ஓர் வாய்ப்பு! -முகம்மது மாகிர்
அதிராம்பட்டினம் நகராட்சியில் வரிவசூல் உள்ளிட்ட பணிகளுக்கு ஏலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிரையில் உள்ள 16 குளம், குட்டைகளுக்கு மீன்பிடிப்பதற்கும், பேருந்து, லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதற்கும், நடைபாதை...
அதிரையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மின்மாற்றி!
அதிரை நடுத்தெரு, காலியார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே மின் மாற்றியிலிருந்தே மின் விநியோகம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மின் அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து காதிர் முகைதீன்...
மரண அறிவிப்பு : S.நெய்னா முஹம்மது (மீன் மார்க்கெட்) அவர்கள்.!
கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் சுல்தான் மரைக்கார் அவர்களின் மகனும், மர்ஹூம் குப்பை ராவுத்தர் அவர்களின் மருமகனும், அப்துல் வஹாப், மர்ஹூம் சாலிபு ஆகியோரின் சகோதரரும், முகம்மது பாரூக், அப்துல் ரஹ்மான், புஹாரி ஆகியோரின்...
அதிராம்பட்டினம் தாலுகா! வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்!! -Z.சாலிஹ்
காந்தியின் கிராம ராஜ்ஜியம் கனவு 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னும் நிறைவேறவில்லை. அண்ணாவின் சுயாட்சி தத்துவமும் கிடப்பில் தான் கிடக்கிறது. அதேபோல் தான் அதிராம்பட்டினம் கடலோர மக்களின் வட்டார ஆட்சிக்கான உரிமையும்....
பிறை 20: ரமலானை வழியனுப்ப தயாரா? Part 01 & 02
https://youtu.be/xvrE9iw7hDo
https://youtu.be/SUj6lK3xq_g








