111
கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் சுல்தான் மரைக்கார் அவர்களின் மகனும், மர்ஹூம் குப்பை ராவுத்தர் அவர்களின் மருமகனும், அப்துல் வஹாப், மர்ஹூம் சாலிபு ஆகியோரின் சகோதரரும், முகம்மது பாரூக், அப்துல் ரஹ்மான், புஹாரி ஆகியோரின் மாமனாரும், முஹம்மது அசாருதீன் அவர்களுடைய தகப்பனாருமாகிய S.நெய்னா முஹம்மது (மீன் மார்க்கெட்) அவர்கள் இன்று(22/04/22) காலை 6 மணியளவில் காலேஜ் எதிரில் உள்ள KSA லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(22/04/2022) அஸர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.