
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரையில் ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம்! துணை தலைவர் இராம.குணசேகரன் வலியுறுத்தல்!!
இஸ்லாமியர்களின் புனிதமிக்க மாதமான ரமலான் மாதம் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்நிலையில் அதிரை துணை மின் நிலையத்திற்கு சென்ற நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், MMS.அப்துல் கரீம் உள்ளிட்டோர் உதவி செயற்பொறியாளர் ஷர்மா-வை...
மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டிணம் K.M.S.தாவூது அவர்கள்..!
மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த D.சேக் சுலைமான், D.சேக் முகைதீன் இவர்களின் தகப்பனார் K.M.S.தாவூது சுல்தான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்..
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க ஏக இறைவனிடம் துஆ செய்யவும்.
அதிரை நகராட்சிக்கு புதிய கூட்ட அரங்கு அப்புறம் கட்டலாம்! முதல்ல இதை கவனிங்க மாமன்றமே!
31ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அதிரை நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு வெறும் ஒரு டிராக்டர், ஒரு மினி லாரி மற்றும் 2 பேட்டரி மினி வாகனங்கள் மட்டுமே உள்ளன. வீடுவீடாக சென்று...
நோன்பு கஞ்சிக்கென ஆறாயிரம் மெட்ரிக் டன் அரிசி – முதல்வர் உத்தரவு !
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இன்றியமையாத கடமையான நோன்பை 30 நாட்கள் கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் கடமை.
ரமலான் பிறை 1 முதல் 30 வரை சுமார் 15மணி நேரம் உண்ணாமல் பருகாமல் இருந்து...
மரண அறிவிப்பு : ஹாஜி.VMS.அப்துல் காதர் (ஆசிரியர்) அவர்கள்!
பட்டுகோட்டை பல் மருத்துவரும், அல் அமான் பர்னிச்சர் உரிமையாளரும், இரயிலடி பள்ளிவாசல் தலைவருமான டாக்டர் முகம்மது இலியாஸ் அவர்களின் தகப்பனார் ஹாஜி.VMS.அப்துல் காதர் (ஆசிரியர்) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா...
எம்.எம்.எஸ் அப்துல் கரீம், இராம. குணசேகரனுடன் சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் சந்திப்பு!
அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் எம்.எம்.எஸ். அப்துல் கரீம், நகராட்சி துணை தலைவர் இராம.குணசேகரன் ஆகியோருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் சால்வை அணிவித்தும் நீதிக்கு ஓர் உமர் (ரலி) என்ற புத்தகத்தை...









