
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
Mostbet: Jak Wypłacić Pieniądze Z Kasyna
Bonus Bez Depozytu Dla Polaków W Kasynach On The Internet 2023
ContentGdzie Mogę Poznać Szczegóły Mhh Temat Bonusu Bez Depozytu? Minimalna Kwota WypłatyCechy Limitu Wypłat...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 95 வது மாதாந்திர கூட்டம்
தேதி:14/12/2021
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 95-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் ...
Big breaking: அதிரை நகர்மன்ற தலைவராகபோகும் பெண் யார்??
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதில் ஒருபகுதியாக மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிரை நகராட்சி தலைவர்...
அதிரை சிட்னி கிரிக்கெட் தொடர் போட்டி AFCC Vs PHOENIX CC !!(LIVE)
https://youtu.be/RbW2CEcSPjg
LIVE
யாரையோ கட்டம்கட்டுவதற்காக அதிரை சம்சுல் இஸ்லாம் முஹல்லாவாசிகளின் உரிமையை பறித்த கொடூரம்!!
அரசியல் என்பது ஓர் அறிவார்ந்த விசயம். அதனை அனைவரும் ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் உள்ளூரில் நமது உரிமையை ஊழல் பெரிச்சாளிகள் எப்படி சுரண்டி தின்று ஏப்பம்விடுகின்றனர் என்பதை தெரிந்துக்கொள்ள...







