தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள நடுத்தெரு அதிகமான பொதுமக்கள், குழந்தைகள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நடுத்தெரு கீழ்புறத்திலுள்ள மின் இணைப்பு எண் 745 D section மின்கம்பத்தில் உள்ள இரும்பு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் கூட்டனியினர் மத்திய பாஜக அரசுக்கு சாதகமான சூழலையே உருவாக்க முனைகிறது.
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள்...
முத்துப்பேட்டையை சேர்ந்த குணசேகரன் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்கள் உண்டு. இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த குணசேகரனின் காலினை வெட்டி எடுக்க வேண்டும்...
ஆன் லைன் லாட்டரியால், தாலி கூட மிஞ்சாத பெண்கள், அமோக அறுவடையில் போலீசார்..!!
ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையத்தில், தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி அமோகமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு நம்பர் லாட்டரி...
நெடுந்தொலைவு செல்லும் அரசு பேருந்துகள் உணவகத்தில் நிறுத்துகிறோம் என்று கூறி, அநியாய கொள்ளை அடிப்பது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர்...