Sunday, February 1, 2026

பேனாமுனை

410 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

மரண அறிவிப்பு: குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்..!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள்..!!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
மரண அறிவிப்பு
பேனாமுனை

மரண அறிவிப்பு: ஷரீஃபா அம்மாள் அவர்கள்.!

மேலத்தெரு ஃகுத்பா காரி குடும்பதைச் சார்ந்த மர்ஹூம் சின்ன லெப்பை ஆலிம் அவர்களின் மகளும் மர்ஹூம் சஹ்னூன் ஆலிம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் குத்புதீன் ஆலிம் அவர்களின் சகோதரியும். மௌலவி முஹம்மது இப்ராஹிம் ரஹ்மானி...
பேனாமுனை

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக உலக மனிதநேய தினம் கொண்டாட்டம்..!

2021ஆக 19, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு கால்நடை மருந்தகம் இணைந்து மாபெரும் "உலக மனிதநேய தினம்"அதிரை கால்நடை மருந்தகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஐம்பது கால்நடை வளர்ப்போர்களிடம் "தீவனம் மற்றும்...
பேனாமுனை

அதிரையில் ஒரு மாற்றம்..!

அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் என்றழைக்கப்படும் இமாம் ஹசன், இமாம் ஹுசைனின் நினைவிடம் ஒன்று புதுத்தெரு தென்புறம் பகுதியில் இருக்கிறது. அதில் முஹர்ரம் மாதம் முதல் பத்து நாட்கள் இஸ்லாத்தின் பெயரால் சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேரி...
பேனாமுனை

பிலால் நகர் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவியவர்களுக்கு பிலால் நகர் ஜமாஅத்தார்கள் நன்றி

மிகவும் பின்தங்கிய பகுதியான ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் 1வது வார்டு பகுதியில் பல வருட காத்திருப்புகளுக்குப் பின் முதற்கட்டமாக அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது வரை,350...
பேனாமுனை

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! (படங்கள் & தீர்மானங்கள்)

அதிரை பைத்துல்மால் அமைப்பின் ஜுலை மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/7/2021 சனிக்கிழமை இரவு 7:00 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஹாஜி S.நசீர்தீன் தலைமை...
பேனாமுனை

அதிரை அபுல்கலாம் ஆசாத் ஹெல்ப் சென்டரின் புதிய முயற்சி! வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அழைப்பு!!

அதிரையில் அபுல்கலாம் ஆசாத் ஹெல்ப் சென்டர் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த ஹெல்ப் சென்டர் மூலம் இலஞ்சம் மற்றும் தேவையில்லாத பணச் செலவுகளின்றிஆதார் கார்ட் திருத்தம்,ஸ்மார்ட் கார்ட்,வாக்காளர் அடையாள அட்டை,வருமானச் சான்று,வசிப்பிடச்...