Sunday, February 1, 2026

பேனாமுனை

410 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

மரண அறிவிப்பு: குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்..!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள்..!!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
அரசியல்
பேனாமுனை

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள்.!

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள் என்ற தலைப்பில் SDPI கட்சி செய்த பணிகள் அடங்கிய ஒரு தொகுப்பு புத்தகத்தை அதிராம்பட்டினம் SDPI கட்சி நகர நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கினார்கள்...
பேனாமுனை

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.!

நாகாலாந்தின் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்துவரும் நிலையில், அவர்...
பேனாமுனை

அதிரை புதுமனைத்தெரு : அதிகழுத்தம் கொண்ட மின் மாற்றி துவக்கம் !

அதிராம்பட்டினம் பகுதியில் நிலவி வரும் குறைந்தழுத்த மின்சாரத்தால் அவ்வப்போது மின் தடை, உள்ளிட்ட சிக்கல்களை பொதுமக்களும், மின் வாரிய ஊழியர்களும் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் மின் தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை...
பேனாமுனை

அதிரை சாட்பீட்டின் அசல் பர்கர், சாண்ட்விச் மேளா….! ஃபிங்கர் ஃப்ரை முற்றிலும் இலவசம்!

அதிராம்பட்டினம் கடைத்தெரு அஜ்மீர் ஸ்டோர் எதிரே உதயமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சாட் பீட் நிறுவனம் சிக்கன்,வெஜ் பர்கர்,சாண்ட்விச்,பானிபூரி ஆகிய மாலை சிற்றுண்டி வகைகளை தரமான அசல் சுவையுடன் வழங்கி வருகிறது. இதனுடன்...
பேனாமுனை

சஃபியாவுக்கு நீதி வழங்கு – அதிரையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ! அநீதிக்கு எதிராக குரல்...

டெல்லி காவலர் சஃபியாவை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த காமக் கொடியவர்களை கைது செய்ய நாடெங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகத்தில் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி அதிரை நகர...
பேனாமுனை

மரண அறிவிப்பு: ரஹ்மத்தம்மாள் அவர்கள்.!

கல்லு கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் அ.செ.ந சாஹூல் ஹமிது அவர்களின் மகளும் மர்ஹூம் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும் மர்ஹூம் கமாலுதின் அவர்களின் மனைவியும் நானா என்கிற நல்ல அபூபக்கர், அஹமது அன்வர்,...