அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மஸ்ஜிதுல் மஸ்னி பள்ளிவாசல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி சிறப்புடன் செயல்ப்பட செல்வந்தர்களின் தயாளகுணம் தான் என்பதை மறுக்க இயலாது.
இப்பள்ளிவாசலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழுகையாளிகளுக்கு...
கேரளாவில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்கு கண மழை பெய்து வருகிறது.
இதனால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
பலர் உணவின்றி தவித்து வரும்...
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை பெய்து வருகிறது.
இம் மழையினால் சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது மட்டுமல்லாமல் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து...
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
அதிலும் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து கண மழை நீடிப்பதினால் கேரளா மாநில மக்கள்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அறந்தாங்கி முக்கம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று(10.08.2018) மதியம் விபத்துக்குள்ளாகிவிட்டார்.
இதனிடையே பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
உடலில் பலத்த...