புதிதாய் பிறந்தோமா!!!
காலை வெயிலை துணையாக கொண்டு
என் கால்களை
அடி எடுத்து வேகமாக
நடந்தேன்.
வயல் வெளியில்
இளம் கன்னியர்கள்
ஏறு பூட்டி உழுதார்கள்
கண் கொட்டாமல் பார்த்த நான் என்னையே கில்லி கொண்டேன்....நம்ப முடியவில்லை.. கனவா நினைவா..
நினைவு தான் ...இப்போது தான்...