கண்ணீர் அஞ்சலி
அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சோமசுந்தரம் அவர்களின் மூத்த சகோதரரும் முருகானந்தம் அவர்களின் தந்தையும் ஆகிய R.பால்சாமி கேம்ப் மலேசியா அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
அவரது...
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஜனாப் யாக்கூப் ஹசன் அவர்களின் மகனும் அஹமது அன்சாரி மற்றும் சர்புதீன் ஆகியோரின் சகோதரருமான ரஹ்மத்துல்லா அவர்கள் இன்று காலை துபாயில் வஃபாததாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா...
06-06-2022
நடுதெருவை சேர்ந்த மர்ஹும் நெ.செ நூர் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹும் மக்கம் என்கிற முகமது ஹனிபா,அகமது அன்சாரி ஆகியோரின் சகோதரரும் NSM .பாவா பகுருதீன், MS. தாஜுதீன், M. அப்துல் சுக்கூர்,...
29-05-2022
நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த மர்ஹும் முகம்மது சேக்காதீயார் அவர்களின் மகளும், மர்ஹும் MMK நூர் முகம்மது MMK அப்துல் மஜிது, அவர்களின் மருமகளும் மர்ஹும் MMK முகம்மது யாசீன் அவர்களின் மனைவியும் மர்ஹும்...
நாள் :20-05-2022
பழைய போஸ்ட்டாபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹும் தென்னம் பிள்ளை அகமது ஹாஜா அவர்களின் மகனும், பி.மு.சி மீரா லெப்பை அவர்களின் மருமகனும் மர்ஹும் தாஜ் முகம்மது, மர்ஹும் அப்துல் ஹக்கிம்,கிஜார் முஹம்மது...