Sunday, April 28, 2024

பொது அறிவிப்பு

வங்கிகள் தொடர்ந்து நான்கு நாளைக்கு விடுமுறை

பண்டிகை நாள்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.29) முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாள்களாகும். அனைத்து வங்கிகளும் வியாழக்கிழமை (செப்.28) வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப்.29), விஜயதசமி (சனிக்கிழமை-செப்.30),...

குருதி கொடுக்க உறுதி எடுப்போம்..!

⁠⁠⁠இன்றைய அவசரகதியான காலசூழலில் ஒவ்வொரு துறையிலும் நவீனமயமாகி உள்ளன. மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் உருவாக்குகின்றனர். ஆனால் அந்த உறுப்புகளை இயங்க செய்யும் முக்கிய பங்காக இரத்தம் இன்னும் செயற்கைபடுத்தப்பட வில்லை....

பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?

குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து...

டெங்கு காய்ச்சலினால் அதிக இரத்த கொடையாளர்கள் தேவை..!

தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் பகுதிகளில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

அதிரையில் ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம பெண்ணுக்கு வலை வீச்சு!

அதிரை நடுதெருவை சேர்ந்தவர் ஹாஷிம் இவரது மகள் ஹவ்னா வயது 3 ,இன்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார் அப்பொழுது அவ்வழியாக வந்த பர்தா அணிந்த இரண்டு பெண்கள் குழந்தையை தூக்கி...

Popular

Subscribe

spot_img