மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய பாரத் பந்த்- முழு அடைப்புக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள்...
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வாக்கு எண்ணிக்கையின் போது முடிவை தங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சித்து வெற்றிகண்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைக்கைகான தேர்தல் முன்னெடுப்புகளை மாநில...
டெல்லியில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக உலகமே உற்று நோக்கும் வகையில் வேளாண் சட்ட மசோதாவிற்கு திரும்ப பெற வலியுறுத்தி அமைதி போரட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள்...
இந்தியாவில் 'கஞ்சா' என்பது போதைப் பொருள் எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதனை வளர்ப்பது, விற்பது போன்றவை குற்றமாகும். ஆனாலும் தமிழகத்தில் கள்ளச் சந்தையில் கஞ்சா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகத்தில் தினம்...
மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே இன்று நடைபெற்ற ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய...