நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2017ஆண்டிற்கான சம்பள நிலுவை தொகை பாக்கியை மத்திய அரசு வழங்கவில்லை.
இதனிடையே பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
ஆனால்...
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, போலீசாரின் முன்னிலையில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் பெயர் ராம்...
“குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமின் (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயண் திருப்பதி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக(சிஏஏ), தேசிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேச...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறாது
இந்த சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி,...