அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
புதுச்சேரி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன்!!
மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரி தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தனி தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார்.
நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல, வடிகட்டி தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை எனவும்...
ஒரத்தநாட்டில் முதல்வர் பழனிசாமி பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது!!
தஞ்சாவூர் லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு ஓட்டு கேட்டு முதல்வர் பழனிசாமி ஒரத்தநாட்டில் நேற்று இரவு 9:00 மணிக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார வேனுக்கு பின்புறம் இருந்து மர்ம நபர் செருப்பை வீசினார்....
ஏழு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்த அமித் ஷாவின் சொத்து மதிப்பு !
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் குஜராத்தின் காந்தி நகர்...
திமுக வாக்காளர்கள் பாஜகவுக்கு பயந்து வாக்களிக்க வில்லை! -முன்னாள் சேர்மன் அஸ்லம் பேச்சு-
பட்டுக்கோட்டை வட்டார மதசார்பற்ற ஜனநாயக கூட்டனியின் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் தலைமையில் பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது பல்வேறு...
அமமுகவை ஆதரித்து குவைத் அதிரையரின் நூதன பிரச்சாரம் !
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதனை அடுத்து ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப அணியினர் சின்னத்தை பரப்பும் பணியினை...
இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பிய திமுக வேட்பாளர் !(காணொளி காட்சி)
நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு...








