அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
இந்த திருக்குறளை ஓபிஎஸ்-ஈபிஎஸ் பார்க்காம படிக்கட்டும்… நான் இப்படியே கிளம்பிடுறேன்… சீமான் அட்டாக் !
நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழ் மொழியின் செழுமை பற்றி விரிவாக பேசியதுடன், முதல்வர், துணைமுதல்வர், முக ஸ்டாலின் என அனைவரையுமே கடுமையாக விமர்சித்தார். அப்போது...
தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரிய அதிரை திமுகவினர் !!
நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள்...
அதிரை தமாக பேரூர் தலைவர் நீக்கம் !
அதிராம்பட்டினம் MMS கரீம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பொருப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் தமாக பாஜகவுடன் கூட்டனி அமைத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.
சிறுபான்மையினர் பெருவாரியாக வாழும் அதிராம்பட்டினத்தில் அவர் சார்ந்த...
தவறா `மை’ – தஞ்சை இளைஞர்களின் நூதன விழிப்புணர்வு பிரசாரம்!!
தஞ்சாவூர் மத்துவக்கல்லூரி மாணவர்கள், தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கை ஒன்று விரலை உயர்த்தியபடி இருக்கும் வடிவில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதைச் சுற்றி அவர்கள் நின்றுகொண்டு,...
ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!!
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேசன்களில் 3 பிரிவுகளின் கீழ்...
ரூ.1.76 லட்சம் கோடி சொத்தா அதிர்ச்சியை ஏற்படுத்திய வேட்பாளர்!!
பெரம்பூர் சட்டசபை தொகுதியில், 'ஜெபமணி ஜனதா கட்சி' சார்பில் போட்டியிடும், மோகன்ராஜ், 76, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான இவர், தன் வேட்பு மனுவில், தன்னிடம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ரொக்கம் உள்ளது;...








