தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கான தேர்தல் நாளை. நடைபெற உள்ள நிலையில் வித்தியாசமான வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட 6வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷஃபிக்கா இப்ராஹிம் குறித்து முன்னனி ஊடகம் ஒன்றில் செய்தியாக வெளியானது.
இதுகுறித்து இப்ராஹிம்...
45 ஆண்டுகால அரசியல் பாடம், அதிகாரிகள் மட்டத்தில் நல்ல அனுகு முறை, அன்றைய காங்கிரஸ் கட்சியானலும், அடுத்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானாலும்.செல்வாக்கும் சொல் வாக்கும் ஒருங்கே அமைந்த மமீசெ வம்சத்தினரின்...
நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சாரத்தில் இன்று அதிரை நகர வேட்பாளர்கள் மிகத் தீவிரமான முறையில் வாக்கு சேகரித்தனர்.
திமுகவின் கோட்டை என்றழைக்கப்படும் அதிரையில்...