தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் சுமார் 6:30மணிக்கு ஆரம்பம்...
தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதில் கலைஞர் கருணாநிதி குறித்த தேவையற்ற வதந்தியும் அடக்கம்.
இதனை அடுத்து கோபாலபுரம் இல்லத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிய தொடங்கினர்.
இந்நிலையில் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் நடத்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.
விரிவான செய்தி:-
அதிரையில் நாளை(27/09/2017) புதன்கிழமை மாலை...