மத்திய-மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம்
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சீமான் பேசியது தொடர்பாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பயனாளர்களுக்கு அத்தியாவசிய பொருளுதவி.
கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் திமுக தலைமை கழகம் தொலைபேசி எண் வெளியிட்டு அதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு...
கொரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு!
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளியாக சித்தரித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக...
தஞ்சாவூர் மாவட்டம்,ஏரிப்புறக்கரை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது.
இன்று(மே.5) காலை ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவை யான பாதுகாப்பு உடைகள்,உபகரணங்களை வழங்கினர்.இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் T.பழனிவேல் உடன்...