2021 ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம்.ESPNCricinfo பற்றிய அறிக்கையின்படி, இந்தியா போட்டியை நடத்த முடியாவிட்டால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை ஆகியவை முன்னெச்சரிக்கையாக காத்திருப்புடன்...
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29-ந் தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 20...
இன்றைய நவீன உலகில் காணும் சுழற்சிக்கு ஏற்ப நாமும் அதற்கேற்றவாறு சுழன்று வருகிறோம்,அப்படி இருக்கையில் நம்முடைய உடலுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதென்றால் இல்லை என்ற பதில் தான் நம்மிடம் வருகிறது.இப்படி நாம் உடற்பயிற்சிக்கான முக்கியத்துவத்தை...
உலகின் பிரபல கிரிக்கெட் வீரரும்,பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவருமான ஷகீத் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். இவர் பாகிஸ்தானில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த, ஏழைகளுக்கு ஷகீத் அஃப்ரிடி...
முன்பொரு காலம் இருந்தது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் விடுமுறை தினம் என்றாலோ அல்லது மாலை நேரம் என்றாலோ விளையாட்டு மைதானங்களில் விளையாடியே பொழுதை கழிப்பர் என நம் எதிர்கால தலைமுறைகள் சொன்னாலும்...