மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
மும்பை ஐபில் மைதானத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு..!!!
11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று மும்பையில் கோலாகலமாக தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, மைதானத்தில் தமிழர் ஒருவர் BAN STERLITE என்ற பதாகையை உயர்த்திப்பிடித்து, தனது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.
மும்பை வான்கடே...
கானல் நீராகும் காவிரிப் போராட்டம்…! பிரச்னைக்கு முழு அடைப்பு தீர்வாகுமா….?
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு" என்ற பாடல் வரிகள் ஏனோ காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு கைகொடுக்காமல் உள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. உள்பட எல்லாக்...
ஐ.பி.எல். நடந்தால் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்- பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு, கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்க பார்க்கிறது. தமிழக...
BREAKING: மெரினாவில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் விதிக்க காலக்கெடு கடந்த மார்ச் 29ம் தேதி...
மின் கட்டணம் 30% குறைப்பு: ஏப்ரல் 1 முதல் அமல்..!!
புதுடெல்லி: தலைநகரில் மின் கட்டணத்தை சுமார் 30 சதவீததிற்கும் மேலாக குறைத்து டெல்லி ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆர்சி) தெரிவித்துள்ளது. தலைநகரில் மின் நுகர்வு கட்டணம் என்பது அதிகபட்சமாக 32 சதவீதம் வரை குறைக்கப்படட்டுள்ளது....
மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! உச்சகட்ட பரபரப்பில் தமிழகம் ..!!
காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள்...








