செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
மல்லிப்பட்டிணம் அருகே காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா சொந்த செலவில் நிவாரணம்...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் வட மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.
கொரோனோ ஊரடங்கினால் கடுமையாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பல்வேறு உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது.அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு...
பட்டுக்கோட்டை அருகே மது போதையால் வாகன விபத்து…!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே மதுபோதையினால் வாகன விபத்து.
பட்டுக்கோட்டையிலிருந்து கோட்டாக்குடி வழியாக சேதுபவாசத்திரம் சாலையில் எதிரெதிர் வந்த இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இருவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்திருந்தனர்.அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு...
அதிரையில் கொரொனா முன்னெச்சரிக்கைக்கு அடைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்!(படங்கள்)
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது கொரோனா இல்லாத பகுதியாக அதிரை மாறியுள்ள நிலையில், இந்தியன் வங்கி(சேர்மன்வாடி), பிள்ளையார் கோவில்...
சீமானை எதிர்க்கும் PJ ! முட்டுகொடுக்கிறதா தவ்ஹீத் ஜமாத்தின் முரட்டு கடிதம்?
அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. குறிப்பாக என்.டி.எஃப் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் கடுமையாக விமர்சித்து...
ஊரணிபுரம்: பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்…!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் ஊரணிபுரத்தில் இயங்கிவரும் ஜோதி உதவி பெறும் நடுநிலை பள்ளியில் அந்த பள்ளியில் பயிலும் 300 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ 1000 மதிப்பிலான கொரோனா பேரிடர் நிவாரண பொருட்களை...
அதிரை மின் வாரியத்திற்கு SDPI கட்சி சார்பாக மனு!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரமும் மின் தடங்கல் ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்கள், வியாபாரிகள்,பெண்கள்,குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். காரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவு...









