Friday, April 26, 2024

ஊரணிபுரம்: பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் ஊரணிபுரத்தில் இயங்கிவரும் ஜோதி உதவி பெறும் நடுநிலை பள்ளியில் அந்த பள்ளியில் பயிலும் 300 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ 1000 மதிப்பிலான கொரோனா பேரிடர் நிவாரண பொருட்களை மாவட்ட கல்வி அலுவலர் மா.இராமகிருஷ்ணன் வழங்கினார். வெட்டுவாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் இரா.மதியழகன்.வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன், மாவட்ட இளயோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கசி.செல்வம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...