செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யுடன் PFI நிர்வாகிகள் சந்திப்பு!(படங்கள்)
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக புதியதாக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூன்.19) மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக...
அதிரை அருகே இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு.
கடந்த ஜூன் 13ம் தேதி அன்று 800 க்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர், ஹெட்ரோ...
மல்லிப்பட்டிணம் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேளையில் மல்லிப்பட்டிணத்தில் வடக்குத்தெரு,உமறுப்புலவர் தெரு,ஷாபி இமாம் தெரு ஆகிய பகுதிகளில் டெம்போ வாகனத்தின் உதவிகொண்டு கிருமி நாசினி...
மல்லிப்பட்டிணம் அருகே விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் தென்னங்கன்றுகள் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்தநாள் வருகிற ஜூன் 19 அன்று விவசாயிகள் பாதுகாப்பு தினமாக காங்கிரஸ்...
அதிரையில் மதுபோதை ஆசாமிகள் காவல்துறை பெயரில் தாக்குதல் : மயக்கமான இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி...
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த இளைஞர்களான யூசுப், அஹமது ராஷீது இருவரும் வண்டிப்பேட்டை அருகே உள்ள பாலம் ஒன்றில் காற்று வாங்க சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த இருவர் தங்களை காவலர்கள் என கூறி கொண்டு...
அதிரையர்களே.. ஆட்டோவை தேடி போக வேண்டாம்! இதோ உங்களுக்கான App!
அதிரையில் ஓடும் ஆட்டோக்களின் மொபைல் எண்கள் ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்ட் வாரியாக தொகுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு App-ஆக வெளியிடப்பட்டுள்ளது.
Adirai Autos-என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அச்செயலியில் அதிரையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளின் பொறுப்பாளர்கள், ஸ்டாண்டிற்கு கீழ்...









