செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் அனுமதியில்லை, மீன்வள உதவி இயக்குனர் சிவக்குமார் அதிரடி உத்தரவு..!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் மாலை நேரங்களில் நுழைய தடை.
தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது,அதேப்போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதிகமான வெளியாட்கள்,வெளியூர் நபர்கள் துறைமுகத்தில் வந்து செல்கின்றனர்.இதனால்...
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு !
அதிரை கடற்ரைத்தெரு முஹல்லா ஜமாத்தின் 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று(21/06/2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் கடற்கரைத்தெரு தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய...
அதிரை : கண்டுகொள்ளாத பேரூராட்சி ! களத்தில் இறங்கிய அய்வா !
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள் பேரூராட்சி ஊழியர்களால் அவ்வப்போது அள்ளப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் குப்பைகளை அள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில்...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை மூடிட நண்பர்கள் குழுவினர் வேண்டுகோள்
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை மாலை நேரங்களில் மூடிட நண்பர்குழுவினர் வேண்டுகோள்.
கொரோனா பரவல் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் வேளையில், அதே போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து...
பேராவூரணி அருகே கல்லணை கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
பேராவூரணி, ஜூன்.21-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பைங்கால் கிராமத்தின் தெற்கு கடைசி எல்லையும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு எல்லையுமான கல்லணை கால்வாய் பெரிய ஆறு இரண்டு கிராமத்திற்கும் எல்லையில் சுமார் 75...
மல்லிப்பட்டிணத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது, பெரும் விபத்து தவிர்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் சீதக்காதி தெரு வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது.
கீழே விழுந்த மின்கம்பி தீப்பிடித்தது இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அப்பகுதிமக்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள்,...








