செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணம் பொருள் வழங்கல்..!
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக பட்டுக்கோட்டை வட்டம் ,தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் கஷ்டபடும் ஏழை எளிய 489 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ சாப்பாடு அரிசியினை தஞ்சை தெற்கு மாவட்ட...
அதிரையில் தனித்த முத்திரை பதிக்கும் வாட்ஸ்அப் குழுமம்..!
அதிராம்பட்டினத்தில் எண்ணிலடங்கா வாட்ஸ்அப் குழுமங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த வாட்ஸ்அப் குழுமங்களில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் தனித்த முத்திரையை அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் பதிக்கிறது.
இந்த குழுமத்தினர்கள் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி...
இலங்கை தொலைக்காட்சியில் ஒலித்த அதிரை சிறுவனின் குரல்!
இலங்கை தொலைக்காட்சியான Qtv-யில் மழலை குழந்தைகளுக்கான கிராஅத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அதிரையை சேர்ந்த LMS அகமது ஹாஜாவின் 5 வயது மகன் உமைர் கலந்துக்கொண்டார். அதிரையிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட சிறுவனின்...
எவ்வளவு அடித்தாலும் மீண்டு வரக்கூடியவர்கள் அதிரையர்கள்! அரசு அதிகாரி பேச்சு!!
அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்.இந்நிலையில் இன்று...
கொரோனாவுக்கு குட்பை சொன்ன அதிரை! அனைவரும் வீடு திரும்பினர்!(வீடியோ)
அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்....
தஞ்சை மாவட்ட முழுவதும் SDPI கட்சியினர் குடைபிடித்து போராட்டம்(படங்கள்)…
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் SDPI கட்சியினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அறவழியில் குடைபிடித்து போராட்டம்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால்...









