செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
கூத்தாநல்லூரில் ஒன்று கூடிய மழை மேகங்கள்..
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது.
கடந்த சிலநாட்களாக வெயில் வாட்டி வந்தநிலையில் இன்று(மே.13) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது.வெயிலின் தாக்கத்தால் அவதிபட்ட மக்கள்இந்த மழையினால்...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி வடமாநில தொழிலாளர்களுக்கு உடனடியாக உணவு வழங்கிட உத்தரவிட்ட சார்...
அதிராம்பட்டினத்தில் வடநாட்டு தொழிலாளர்கள் கட்டிட பணி உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் பீகார்,உபி,ஜார்கண்ட் பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அதிரையில் தங்கி பணி செய்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் போடப்பட்ட ஊரடங்கில்...
அதிரை ஆயிஷா பல் மருத்துவமனையின் சிகிச்சை நேரம் !
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள ஆயிஷா பல் மருத்துவமனை ரமலான் நோன்பு காரணமாக சிகிச்சை வழங்கும் நேரம் மாற்றப்பட்டு உள்ளன
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில கட்டுப்பாடுகளுடன் கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவரிடம் ஆலோசனை...
அதிரையில் தேங்காய் விற்பனையும், இலவச டோர் டெலிவரியும்..!!
அதிரையில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது.
MR COCONUT என்னும் பெயரிட்டுள்ள இக்கடையில் மிக குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது.
தேங்காய் ஆர்டர் செய்தால் மட்டும் போதும் வீட்டிற்க்கே எடுத்து வந்து தரும்...
சின்ன சிங்கப்பூரில் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படும் சஹர் உணவு!!
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலம் அதிகாலை நேரத்தில் சஹர் எனப்படும் உணவையும், மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இஃப்தார் எனப்படும் மாலை உணவும் முறையாக உட்கொண்டு வருவது 1400 ஆண்டுகளில்...
பட்டினி சஹருக்கு முற்றுப்புள்ளி : ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பேற்பு!!
அதிரையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள வட நாட்டவர்களில் உள்ள இஸ்லாமியர்கள் பட்டினியால் நோன்பு வைக்கும் நிலையை 'அதிரை எக்ஸ்பிரஸ்' இணையதளத்தில் காணொளியுடன் கூடிய ஒரு செய்தி வெளியானது.
இதனையடுத்து பலரும் தொடர்பு கொண்டு வடநாட்டு...









