மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக பட்டுக்கோட்டை வட்டம் ,தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் கஷ்டபடும் ஏழை எளிய 489 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ சாப்பாடு அரிசியினை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. Dr. பா.சதாசிவம், M.B.B.S, D.A, தலைமையிலும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு. R.K.N.வேதரத்தினம் முன்னிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் திரு.T.S.K.S.D.சரவணன் அவர்கள், மக்களுக்கு வழங்கினார்கள், இந்த நிகழ்வில் மறவக்காடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு .R.V.S. ராமசாமி அவர்களும் மய்யத்தின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.