செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரை : காட்டுப்பள்ளி கந்தூரி ஊர்வலம் இல்லை – கமிட்டியினர் முடிவு !
அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி செய்கு நஸ்ருதீன் வலியுல்லா அவர்களின் கந்தூரி விழா ஆண்டுதோறும் ரஜப் மாதம் முதல் பத்தில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இம்மாதம் 25ஆம் தேதி அன்று கொடி ஊர்வலம் நடைபெறும்...
அம்மாபட்டினத்தில் 7வது நாள் தொடர் இருப்பு போராட்டம் !(படங்கள்)
குடியுரிமை கருப்புச் சட்டங்களுக்கு எதிராகவும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 7வது நாளாக நடைபெற்று வரும் இந்த தொடர் இருப்பு போராட்டத்தில்...
அதிரையில் மனித உரிமை ஆர்வலர் அ மார்க்ஸ் உரையாற்றுகிறார்!
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில் மனித உரிமை ஆர்வலர் அ மார்க்ஸ் கலந்துகொண்டு...
அதிரையில் 3வது நாளாக எழுச்சியுடன் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் முழக்க போராட்டம்...
CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 3வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று வெள்ளிக்கிழமை 3வது நாளாக தொடரும் இப்போராட்டத்திற்கு அதிரை...
அதிரை தொடர் போராட்டத்தில் முத்தம்மாள் தெரு பஞ்சாயத்தார்கள் பெருமளவில் பங்கேற்பு !(படங்கள்)
அதிராம்பட்டினம் ஜாவியா ரோட்டில் இன்று மூன்றாவது நாளாக குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொப்புள்கொடி உறவினர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த...
அதிரை எக்ஸ்பிரஸ் நிருபருக்கு மிரட்டல்
அதிராம்பட்டினத்தில் கடந்த 19 பிப்ரவரி 2020 அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டத்தை தொடர்ந்து இதற்கு அஹமது அஷ்ரஃப் தான் காரணம் இருந்ததினால் கவுன்சிலர் ராஜா மற்றும் அவரது அடியாட்கள் வைத்து எமது...









