அதிராம்பட்டினத்தில் கடந்த 19 பிப்ரவரி 2020 அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டத்தை தொடர்ந்து இதற்கு அஹமது அஷ்ரஃப் தான் காரணம் இருந்ததினால் கவுன்சிலர் ராஜா மற்றும் அவரது அடியாட்கள் வைத்து எமது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் அவர்களை மிரட்டி எச்சரித்தார். இது பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கொடும் செயலை அதிரை எக்ஸ்பிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தற்போது திமுக கவுன்சிலர் ராஜா முன்னாள் RSS கரசேவகர் என்பது குறிப்பிடதக்கது