செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
ராயல் ஃபாஸ்ட்ஃபுட் ரெஸ்டாரெண்ட் நாளை முதல் துவக்கம்!!
கொரானா ஊரங்கு காரணமாக பூட்டபட்டு இருந்த ராயல் ஃபாஸ்ட்ஃபுட் ரெஸ்டாரெண்ட் நாளை 7-9-2020 முதல் புதுபொலிவுடன் துவங்கபடுகிறது..
எங்களிடம் இந்தியன் சைனிஸ் அரபியேன், தந்தூரி உணவு வகைகள் மிக சிறப்பான முறையில் தயார்...
அதிரை பீச் அப்டேட் குழும ஆன்லைன் மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு விழா !(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு பீச் அப்டேட் வாட்ஸ் அப் குழுமத்தின் சார்பில் ஆன்லைன் மார்க்க அறிவுபோட்டிகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் சிறுவர், சிறுமியர் பலர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இந்த...
புதுப்பட்டினத்தில் TNTJ சார்பில் பேரிடர் கால ரத்ததான முகாம் !
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பேரிடர் கால இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 130வது பேரிடர் கால இரத்ததான முகாம்...
SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!!
அதிரையில் SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காலகட்டத்திலும் RSS பாசிச சித்தாந்த அமைப்புகள் இந்திய...
கிருஷ்ணாஜிப்பட்டினத்திற்கு மருத்துவர் தேவை!
கிருஷ்ணாஜிப்பட்டினம் எங்களது ஊராட்சியில் சுமார் எட்டாயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஊராட்சியில் ஒரு MBBS மற்றும் குழந்தை நல மருத்துவர் இல்லை அவசர தேவைகளுக்கு கூட வெகுதூரம்(வாகன பயணம்) செல்ல வேண்டிய...
மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பரிசோதனை முகாம்!!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகளை...








