செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜூதின் முதல்வருக்கு கடிதம்…!
தமிழக மீனவர் பேவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அதில் அவர் குறிப்பபிட்டுள்ளதாகவது,
தஞ்சை மாவட்டத்தில் புதியதாக வாங்கி நாட்டுப்படகுகளுக்கு டீசல் மானியம் வழங்கிட விண்ணப்பித்தும் மானியம் கிடைக்காமல் உள்ளது,இதனால் மீனவர்கள்...
தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அசன் முகைதீன் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத்தலைவர் அயூப் கான்,மாவட்ட...
சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்க பேராவூரணி தொகுதி செயலாளர் நியமனம்…!
சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு பதிவு எண்.134/2020 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதி செயலாளராக ஜலீல் முகைதீன் முகமது அசனா லெப்பை நியமனம் செய்து நிறுவன தலைவர்...
பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை உற்சாகமூட்டிய நடிகர் ரோபோ சங்கர்!!
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் பிரபல நடிகர் ரோபோ சங்கர் சந்தித்து கலந்துரையாடினார்.
திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர்...
மல்லிப்பட்டிணம் மஜகவினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு..!
தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனித நேய ஜனநாயக கட்சி கிளைத்தலைவர் ஹூமாயூன் கபீர் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
மல்லிப்பட்டிணம் நடுநிலை பள்ளி,பள்ளிவாசல் சாலைக்கு இடையே பாலம் அமைத்தல்,மழைக்காலங்களில் கடைத்தெருவில்...
அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் 2 கிளைகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு !
எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழனை (10.08.2020 ) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிரை நகர தலைவர் S. அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிரையில் புதிதாக...







