செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
இனி செல்போன் ரீசார்ஜ் உட்பட மேலும் சில கடைகள் திறக்கலாம் ~ மத்திய அரசு
மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை உண்டாக்க...
மல்லிப்பட்டிணத்தில் ஊராட்சி சார்பில் கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று(ஏப்.22) நடைபெற்றது.
கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் வேளையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் அதனை தடுக்கும் வண்ணம் அடிக்கடி...
அதிரையில் 32 குடும்பங்களுக்கு அனுமதி அட்டையை பெற்றுக்கொடுத்த அதிரை எக்ஸ்பிரஸ்!
அதிரையில் 32 குடும்பங்களுக்கு அனுமதி அட்டையை பெற்றுக்கொடுத்த அதிரை எக்ஸ்பிரஸ்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிரையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்...
மல்லிப்பட்டிணம்: 3வது வார்டில் பொது குடிநீர் குழாய்கள் அமைப்பு…!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி 3வது வார்டு திப்புசுல்தான் தெருவில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது.
3வது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்ற நயகோரிக்கையை வார்டு உறுப்பினர் ரமீஸ் பேகம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில்...
காரைக்குடி லைன் டமார்! இழுத்துக்கொண்டு இருக்கும் திருவாரூர்! அதிரை மக்கள் திண்டாட்டம்!
அதிரைக்கான வழக்கமான மின்சாரம் காரைக்குடியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த லைன் பழுதடைந்துவிட்டதால், தற்போது திருவாரூரில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடை திருவாரூர் லைனும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி...
அதிரை: ஜரினா சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைப்பு !
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியான அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜரினா குறித்த காணொளி வைரலாக பரவியதை அடுத்து பலரும் தங்களால் ஆன பொருளாதார உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்...








