தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை இன்று முதல் ஏப்ரல் 14 வரை பிற்பகல் 2.30 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும்...
தமிழகத்தில் ஏற்பட்டிருக்க கூடிய கொரோனா பாதிப்புக்கு முஸ்லீம், கிருஸ்துவர்கள் தான் காரணம் என்ற ரீதியில் சில விஷமிகள் மனிதம் மறந்து மிருகமாய் வதந்திகளை பரப்பி வரும் சூழலில், முன்னணி ஊடகங்களும் அதற்கு இசைவு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது, தமிழகத்தின் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு...
அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா. கே இதிரீஸ் அஹமது தெரிவித்ததாவது, உலகையே உலுக்கி கொண்டுள்ள கொரோனா நோயால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் அறிவித்த 1000ரூபாய்...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மொபைல் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருட முயற்சி.
கொரோனா தொற்று காரணமா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஒத்துழைக்கும் வண்ணம் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருக்கின்றனர்.இந்நிலையில்...