தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று(ஏப்.22) நடைபெற்றது.
கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் வேளையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் அதனை தடுக்கும் வண்ணம் அடிக்கடி...
உலகம் முழுவதும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்வு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,77,459ஆக உயர்வு; கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து...
அதிரையில் 32 குடும்பங்களுக்கு அனுமதி அட்டையை பெற்றுக்கொடுத்த அதிரை எக்ஸ்பிரஸ்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிரையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்...